sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

/

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு

மதுபாட்டில் விற்றவர் மீது வழக்கு


ADDED : ஆக 01, 2025 02:43 AM

Google News

ADDED : ஆக 01, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: மதுபாட்டில் விற்ற நபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

வடலுார் சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று கோட்டைக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக சென்ற நபரை பிடித்து விசாரித்ததில், பார்வதிபுரத்தைச் சேர்ந்த முருகன், 45; என்பதும், மதுபாட்டில் விற்பதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 6 மதுபாட்டில்களை பறிமு தல் செய்தனர்.






      Dinamalar
      Follow us