sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

/

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 27, 2025 08:19 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; இவர், தனது மனைவி பழனியம்மாள், 29; என்பவருடன் நேற்று முன்தினம் காய்கறி வாங்க குள்ளஞ்சாவடி கடை வீதிக்கு சென்றார். அப்போது இவர்களை குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த கரிகாலன், முன்விரோதம் காரணமாக வழிமறித்து தாக்கினார்.

இதில் காயமடைந்த சுரேஷ் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் கரிகாலன் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us