sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஆக 10, 2025 02:39 AM

Google News

ADDED : ஆக 10, 2025 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்

குள்ளஞ்சாவடி அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் அசோக்குமார், 36; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் இடையே, வீட்டுமனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இளையராஜா, அசோக்குமாரை திட்டி தாக்கினார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், இளையராஜா மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us