sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

/

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு

வாலிபரை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : செப் 16, 2025 11:57 PM

Google News

ADDED : செப் 16, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்; வாலிபரை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விருத்தாசலம் அடுத்த பட் டிகுடிகாடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி மகன் செல்வா, 29; புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 35; இவரது இட்லி மாவு கடையில் செல்வா வேலை செய்து வருகிறார்.

ராஜ்குமாருக்கும், அவரது மாமனார் குணசேகரனுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. நேற்று முன்தினம் ராஜ்குமார் வெளியூர் சென்றிருந்ததால், செல்வா இட்லி மாவு கடையை திறந்தார். அப்போது, அங்கு வந்த குணசேகரன், 56; கடையை திறக்ககூடாது என செல்வாவை தாக்கினார்.

புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் குணசேகரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us