sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது வழக்கு

/

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது வழக்கு

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது வழக்கு

டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது வழக்கு


ADDED : அக் 28, 2025 05:59 AM

Google News

ADDED : அக் 28, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று ராஜேந்திரபட்டிணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதேபகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 30; ராஜாமணி, 70; பவுன்ராஜ் ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப் பதிந்து, சதீஷ்குமார், பவுன்ராஜை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 21 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us