sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்

/

புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்

புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்

புருகீஸ்பேட்டையில் சூரசம்ஹாரம்


ADDED : அக் 28, 2025 05:59 AM

Google News

ADDED : அக் 28, 2025 05:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் பகுதி சுப்ரமணிய சுவாமி கோவில்களில் சூரசம்ஹாரம் நடந்தது.

கடலுார் புருகீஸ்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று அபிஷேகம், சூரபத்மன் நகர்வலம் வருதல், சூரசம்ஹாரம் நடந்தது. ஏராளமான பக்தரகள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (28ம் தேதி) இரவு திருக்கல்யாணம் நடக்கிறது.

இதேப் போன்று, கடலுார், புதுப்பாளையம் சுப்ரமணிய சுவாமி உட்பட பல்வேறு முருகர் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தது.






      Dinamalar
      Follow us