sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

/

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 10, 2025 12:26 PM

Google News

ADDED : ஜூலை 10, 2025 12:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கிய நபர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்

குறிஞ்சிப்பாடி, அ.முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி தனலட்சுமி, 37. அதே பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். இவர்கள் இருவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம், தனலட்சுமி வீட்டிற்கு சென்ற ராஜவேல் அவரை ஆபாசமாக திட்டி, தாக்கி உள்ளார். இதனை தடுக்க சென்ற தனலட்சுமி மகனையும் ராஜவேல் தாக்கினார். இதையடுத்து காயமடைந்த தனலட்சுமி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில் ராஜவேல் மீது, குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us