sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

/

 பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

 பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

 பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு


ADDED : பிப் 07, 2026 04:07 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி: பெண்ணை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் மனைவி உமாராணி, 50; மண்பாண்டம் செய்யும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் உமாராணி வேலை செய்த போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர், முன்விரோதம் காரணமாக அவரிடம் தகராறில் ஈடுபட்டார். உமா ராணியை ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் காயமடைந்த உமாராணி குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சதீஷ் மீது, குறிஞ்சிப்பாடி போலீ சார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us