/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சுவர் விளம்பரம் வாலிபர் மீது வழக்கு
/
சுவர் விளம்பரம் வாலிபர் மீது வழக்கு
ADDED : நவ 16, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே உள்ள சுவற்றில், இந்திராநகரைச் சேர்ந்த சதாம், 27; என்பவர் அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்தது தெரிய வந்தது.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் சதாம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

