sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

/

 பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

 பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு

 பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு


ADDED : நவ 13, 2025 07:08 AM

Google News

ADDED : நவ 13, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: காதலித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

காரைக்கால் அருகே உள்ள நெடுங்காடு திரும்பவரம், நரிக்கரம்பை பகுதியை சேர்ந்த ஈசாக் மகன் பால்ராஜ், 32; இவரும், விருத்தாசலத்தை சேர்ந்த 37 வயதுடைய பெண்ணும், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலை பல்கலையில், பி.எச்.டி., படிக்கும் போது காதலித்துள்ளனர்.

தொடர்ந்து, அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பால்ராஜிடம் கூறியும் அவர் மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அப்பெண் கொடுத்த புகாரில், சிதம்பரம் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us