sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சப்த கன்னிமார்கள் கோவிலில் சாகை வார்த்தல்

/

சப்த கன்னிமார்கள் கோவிலில் சாகை வார்த்தல்

சப்த கன்னிமார்கள் கோவிலில் சாகை வார்த்தல்

சப்த கன்னிமார்கள் கோவிலில் சாகை வார்த்தல்


ADDED : ஜூலை 25, 2025 10:53 PM

Google News

ADDED : ஜூலை 25, 2025 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; அரிசி பெரியாங்குப்பத்தில் சப்த கன்னிமார்கள் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது.

கடலுார் அடுத்த அரிசி பெரியாங்குப்பம், கன்னியம்மன் நகரில் சப்த கன்னிமார்கள் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 24ம் தேதி மாலை குதிரை விடுதல் உற்சவம் நடந்தது.

நேற்று ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, காலை ஆற்றங்கரையிலிருந்து கரகம் புறப்பாடு நடந்தது.

மதியம் சப்த கன்னிமார் அம்மனுக்கு சாகைவார்த்தல் விழா நடந்தது. இரவு வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us