sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதையில் மாடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

/

விருதையில் மாடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

விருதையில் மாடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை

விருதையில் மாடுகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை


ADDED : ஜன 19, 2025 06:18 AM

Google News

ADDED : ஜன 19, 2025 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ராமச்சந்திரன்பேட்டையைசேர்ந்தவர் பழனிவேல், 55. விவசாயி.

இவர் கடந்த மாதம் 21ம் தேதி தனது விவசாய நிலத்தில், 5 பசு மாடுகளை கட்டி வைத்திருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது, ஒரு மாட்டை காணவில்லை.

அதேபோல், விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த வினோத்குமார், 35, வழக்கறிஞர். என்பவரது வீட்டின் தொழுவத்தில் கட்டி இருந்த பசுமாட்டையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

இதுகுறித்து, பழனிவேல், வினோத்குமார் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, பசுமாடுகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us