sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கும்பாபிேஷகத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

/

கும்பாபிேஷகத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

கும்பாபிேஷகத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி

கும்பாபிேஷகத்திற்கு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி


ADDED : ஜன 20, 2025 11:51 PM

Google News

ADDED : ஜன 20, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கும்பாபிேஷகத்திற்கு, பந்தக்கால் நடும் பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் மூலவர் சிலை அத்தி மரத்தாலானது சிறப்பாகும். இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. அதையடுத்து, தமிழக அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள இக்கோவில் திருப்பணிக்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் முடிந்தது. கோவில் கும்பாபிேஷகம் பிப்., 10ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல்கால் நடும் பூஜை நேற்று நடந்தது. சேர்மன் ஜெயந்தி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us