sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பெண்ணிடம் செயின் பறிப்பு

/

 பெண்ணிடம் செயின் பறிப்பு

 பெண்ணிடம் செயின் பறிப்பு

 பெண்ணிடம் செயின் பறிப்பு


ADDED : நவ 20, 2025 05:44 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்த செயினை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் அடுத்த களையூர் கிராம ஏரிக்கரையில் நேற்று முன்தினம் மாலை 5:30மணிக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த அருள் மனைவி சித்ரா,49, என்பவர்;மாடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், சித்ராவின் கழுத்திலிருந்த தாலியை பறிக்க முயன்றார். அப்போது சித்ரா தடுத்துப்போராடினார். அதில் அவருக்கு கழுத்து, கைகளில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த வாலிபர், சித்ராவின் கழுத்திலிருந்த, 5 கிராம் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.

துாக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து,அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us