sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

லாரி மீது கார் மோதி சென்னை பெண் பலி

/

லாரி மீது கார் மோதி சென்னை பெண் பலி

லாரி மீது கார் மோதி சென்னை பெண் பலி

லாரி மீது கார் மோதி சென்னை பெண் பலி


ADDED : ஆக 15, 2025 03:30 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநத்தம்,: ராமநத்தம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சென்னை பெண் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

சென்னை, பக்தவத்சலம் காலனியை சேர்ந்தவர் ராஜ்குமார், 47; இவர் நேற்று தனது குடும்பத்துடன் சிவகங்கை மாவட்டம், ராஜபாளையத்திலுள்ள குலதெய்வம் கோவிலுக்கு காரில் புறப்பட்டார். காரை ராஜ்குமார், 47; ஓட்டினார்.

நேற்று பகல் 1:15 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அடுத்த ஆவட்டி கூட்டுரோடு அருகே வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் ராஜ்குமார் மனைவி பூர்ணாதேவி, 40; சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார், 47, துருவன், 7, ஹாசினி, 11, ஹேமலதா, 45, சுவாதி, 20, ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள், பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us