தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை


ADDED : பிப் 13, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 04:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் காளிகோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,30; இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜன., 28ம் தேதி திருமணம் நடந்தது.

தகவலறிந்த கடலுார் குழந்தை நல அலுவலர் புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் சரவணன் மீது வழக்கு தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us