sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

/

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை

 குழந்தை திருமணம் செய்தவருக்கு வலை


ADDED : பிப் 13, 2026 04:30 AM

Google News

ADDED : பிப் 13, 2026 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் காளிகோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன்,30; இவருக்கும் புதுச்சேரியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கும் கடந்த ஜன., 28ம் தேதி திருமணம் நடந்தது.

தகவலறிந்த கடலுார் குழந்தை நல அலுவலர் புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் சரவணன் மீது வழக்கு தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us