sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

/

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்


ADDED : செப் 03, 2025 07:10 AM

Google News

ADDED : செப் 03, 2025 07:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்,: கெங்கைகொண்டான் பேரூராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகேஸ்வரி, துணை சேர்மன் பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தினகரன் பேசினர்.

கூட்டத்தில், குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, பள்ளி இடைநின்றலை தடுத்தல், குழந்தை கடத்தலை தடுத்தல், குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல். குழந்தை திருமணத்தை தடுத்தல், பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாத்தல், 'குட் டச்; பேட் டச்' உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர், சுகாதார பணியாளர்கள், பேரூராட்சி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us