sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா

/

பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா

பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா

பிராமணர் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா


ADDED : நவ 11, 2025 06:29 AM

Google News

ADDED : நவ 11, 2025 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கடலுார் மஞ்சக்குப்பம் கிளை சார்பில் குழந்தைகள் தின விழா நடந்தது.

கடலுாரில் நடந்த விழாவில், சங்க மாநில செயலாளர் திருமலை தலைமை தாங்கி, மாநில சங்கம் அளித்த கல்வி உதவித் தொகையை 2 பெண் குழந்தைகளுக்கு வழங்கினார்.

கிளை பொதுச் செயலாளர் பரகால ராமானுஜம் வரவேற்றார். பொருளாளர் நரசிம்மன், அரிமா சங்க மாவட்ட தலைவர் வித்யாஸ்ரீ, ஆசிரியை கலைச்செல்வி வாழ்த்திப் பேசினர். ஓவியம், கட்டுரை, பேச்சுப் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன் பரிசு வழங்கினர்.

சிறந்த ஓவியங்களை ஜவகர் சிறுவர் மன்ற ஓவிய ஆசிரியர் மனோகரன் தேர்வு செய்தார்.






      Dinamalar
      Follow us