sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புத்தேரி கோவிலில் சொர்ணாபிேஷகம்

/

புத்தேரி கோவிலில் சொர்ணாபிேஷகம்

புத்தேரி கோவிலில் சொர்ணாபிேஷகம்

புத்தேரி கோவிலில் சொர்ணாபிேஷகம்


ADDED : ஜன 02, 2025 06:40 AM

Google News

ADDED : ஜன 02, 2025 06:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி; ஆங்கில புத்தாண்டையொட்டி, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, சொர்ணாபிேஷகம் நடந்தது.

இதையொட்டி, அதிகாலை 6:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு திருமஞ்சனம்; 7:00 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. 8:00 மணியளவில் முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சொர்ணாபிேஷகம் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு நாணயம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us