sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மயங்கி விழுந்த கிளீனர் சாவு

/

மயங்கி விழுந்த கிளீனர் சாவு

மயங்கி விழுந்த கிளீனர் சாவு

மயங்கி விழுந்த கிளீனர் சாவு


ADDED : ஜன 06, 2025 06:47 AM

Google News

ADDED : ஜன 06, 2025 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : இரும்பு ராடை துாக்கிச் சென்ற கிளீனர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டையைச் சேர்ந்தவர் மணிகண்டன்,30. போர்வெல் லாரி கிளீனரான இவர், நேற்று முன்தினம் கடலுார் அடுத்த செம்மங்குப்பத்தில் போர்வெல் போட இரும்பு ராடை துாக்கிச் சென்றார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடன் அவரை சக தொழிலாளர்கள் கடலுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.

கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us