/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோ - ஆப் டெக்சில் கைத்தறி பொங்கல்
/
கோ - ஆப் டெக்சில் கைத்தறி பொங்கல்
ADDED : ஜன 13, 2024 04:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கோ - ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகத்தில் கைத்தறி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கோ-ஆப்டெக்ஸ் மண்டல அலுவலகம் மற்றும் கடலுார் முல்லை விற்பனை நிலையம் இணைந்து நடத்திய விழாவிற்கு மண்டல மேலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். மேலாளர்கள் விமல்ராஜ், விஜயசங்கர், சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். இதில், கோ - ஆப் டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோ - ஆப் டெக்ஸ் கடைகளில் அனைத்து ரகங்களும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்கப்படுகின்றது. அப்போது, கோ - ஆப் டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.