sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு

/

ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு

ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு

ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு


ADDED : ஏப் 21, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு நடந்தது.

சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வெட்ட வெளி இயற்கை கூட்டு வழிபாடு நடந்தது.

அதையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு வெட்ட வெளி இயற்கை கூட்டு வழிபாடு துவங்கி, 11:00 மணி வரை நடந்தது.

சக்தி பீட பொருளாளர் பாலகுமார், பேராசிரியர் ஞானகுமார், மண்டல செயலாளர் கண்ணன், பிரியா, சுமதி, அஞ்சம்மாள், மகேஸ்வரி, சாந்தி ராமலிங்கம், ஐஸ்வர்யா, தீபிகா, ராமு, சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us