/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு
/
ஆதிபராசக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு
ADDED : ஏப் 21, 2025 05:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை : சிதம்பரம் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் கூட்டு வழிபாடு நடந்தது.
சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் வெட்ட வெளி இயற்கை கூட்டு வழிபாடு நடந்தது.
அதையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. காலை 10:00 மணிக்கு வெட்ட வெளி இயற்கை கூட்டு வழிபாடு துவங்கி, 11:00 மணி வரை நடந்தது.
சக்தி பீட பொருளாளர் பாலகுமார், பேராசிரியர் ஞானகுமார், மண்டல செயலாளர் கண்ணன், பிரியா, சுமதி, அஞ்சம்மாள், மகேஸ்வரி, சாந்தி ராமலிங்கம், ஐஸ்வர்யா, தீபிகா, ராமு, சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.

