sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய வகுப்பறை கட்டடம் கலெக்டர் திறந்து வைப்பு

/

புதிய வகுப்பறை கட்டடம் கலெக்டர் திறந்து வைப்பு

புதிய வகுப்பறை கட்டடம் கலெக்டர் திறந்து வைப்பு

புதிய வகுப்பறை கட்டடம் கலெக்டர் திறந்து வைப்பு


ADDED : அக் 30, 2025 11:19 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: செம்மங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.

கடலுார் அடுத்த செம்மங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன சமூக பொறுப்பு நிதி 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஸ்மார்ட் போர்டுடன் கூடிய வகுப்பறை கட்டடம் திறப்பு விழா நடந்தது.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வகுப்பறை கட்டடத்தை திறந்து வைத்து பேசினார்.

பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன துணைத் தலைவர் ஒளி சந்திரன் முன்னிலை வகித்தார்.

விழாவில், கல்வித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள், பயோனியர் ஜெல்லைஸ் நிறுவன துணை பொதுப் மேலாளர்கள் பிரபாகரன், யேசுரத்தினராஜ், முரளி, விஜயகுமார், அதிகாரிகள் விக்னேஷ், ராஜசேகர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us