sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அக்.,2ல் மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு 

/

அக்.,2ல் மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு 

அக்.,2ல் மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு 

அக்.,2ல் மதுக்கடைகள் மூட கலெக்டர் உத்தரவு 


ADDED : செப் 29, 2024 06:36 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: கடலுார் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினமான அக்., 2ம் தேதி மதுக்கடைகள் மூட வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழக அரசின் உத்தரவுபடி, காந்தி ஜெயந்தி தினமான அக்., 2ம் தேதி கடலுார் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து எப்.எல்- 1-டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக் கூடங்களை மூட வேண்டும். மீறி, மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடங்களை திறந்து விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் எப்.எல்- 2, எப்.எல்- 3, உரிமைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.






      Dinamalar
      Follow us