ADDED : பிப் 27, 2024 10:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம், - சிதம்பரம் நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சிதம்பரம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்த பிரபாகரன் திருவாரூர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருவாரூர் கமிஷனர் மல்லிகா சிதம்பரம் நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு நகராட்சி பொறியாளர் , மேலாளர் செல்வி மற்றும் நகராட்சி பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

