sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

/

சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

சமுதாய நலக்கூடம் திறப்பு விழா

சமுதாய நலக்கூடம் திறப்பு விழா


ADDED : ஜன 06, 2025 10:33 PM

Google News

ADDED : ஜன 06, 2025 10:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாநகராட்சி பாலன் காலனியில், எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் திறப்பு விழா நடந்தது.

கடலுார் மாநகராட்சி 34வது வார்டு, பாலன் காலனியில் எம்.எல்.ஏ.,தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25லட்ச ரூபாய் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். அய்யப்பன் எம்.எல்.ஏ., சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். மாநகர கமிஷனர் அனு, மேயர் சுந்தரி ராஜா முன்னிலை வகித்தனர். விழாவில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், நிர்வாகிகள் முருகானந்தம், கருணையாளன், குமரேசன், குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us