UPDATED : ஆக 05, 2026 03:14 PM
ADDED : ஆக 05, 2026 02:50 PM
அ நிறம் | அளவு
நெய்வேலி நகரில் அதிகரித்துளு்ள தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த, என்.எல்.சி., நகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வான்மதி, நெய்வேலி.
குப்பை அகற்றப்படுமா?
நெல்லிக்குப்பம் கந்தசாமி தெருவில் பல நாட்களாக குப்பை அகற்றாமல் தேங்கியுள்ளது.
மோகன், நெல்லிக்குப்பம்
சுகாதார சீர்கேடு: சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு அருகே வெள்ளாற்றில், இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகுலன்:
