sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

/

 பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

 பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

 பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு


ADDED : நவ 12, 2025 10:23 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான பேச்சுபோட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பெற்றனர்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள் நடந்தன.

இதில் நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேச்சுபோட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பிளஸ் 1 மாணவி காயத்ரி இரண்டாமிடம், 9ம் வகுப்பு மாணவி சஞ்சனி மூன்றாமிடமும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார்,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் சுப்புலட்சுமி ஆகியோர் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் ஊக்கமளித்த ஆசிரியர் மகாலட்சுமியை பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி,உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us