sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநில சதுரங்க போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

/

மாநில சதுரங்க போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

மாநில சதுரங்க போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு

மாநில சதுரங்க போட்டியில் வென்ற வீரர்களுக்கு பாராட்டு


ADDED : ஜூலை 03, 2025 01:18 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் நடந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வென்ற கடலுார் செஸ் அகாடமி மாணவர்களுக்கு பாராட்டுவிழா நடந்தது.

கடலுார் சி.கே.,கல்லுாரி வளாகத்தில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழகத்திலுள்ள 18 மாவட்டங்களைச் சேர்ந்த 640 மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எஸ்.பி.,ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டினார். கடலுார் செஸ் அகாடமியைச் சேர்ந்த 88 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் பாராட்டுவிழா நடந்தது. பயிற்சியிளார்கள் பிரேம்குமார், சுரேஷ்குமார், ருத்ரகணேஷ், புவனா ஆகியோர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அகாடமியின் தலைவர் தமிழ்ச்செல்வி, செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us