தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு

கட்டட தொழிலாளி தவறி விழுந்து சாவு


ADDED : ஜன 08, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2025 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே கோவிலில் கட்டுமான பணி செய்த முதியவர் தவறி விழுந்து இறந்தார்.

கடலுார் முதுநகர் மாலுமியார்பேட்டையை சேர்ந்தவர் லெனின்,76; மேல்பட்டாம்பாக்கம் கோவிலில் நடக்கும் திருப்பணி வேலையில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார். அப்போது, 6 அடி உயர சாரத்தில் இருந்து லெனின் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்தவர் புதுச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டு இறந்தார்.

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us