sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கரும்பு நடவு குறித்து ஆலோசனை கூட்டம்

/

கரும்பு நடவு குறித்து ஆலோசனை கூட்டம்

கரும்பு நடவு குறித்து ஆலோசனை கூட்டம்

கரும்பு நடவு குறித்து ஆலோசனை கூட்டம்


ADDED : ஜன 09, 2025 12:36 AM

Google News

ADDED : ஜன 09, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம்,; பெண்ணாடம் அடுத்த கோனுார் கிராமத்தில் இறையூர் எஸ்.என்.ஜெ., அம்பிகா சர்க்கரை ஆலை சார்பில், கரும்பு நடவு செய்வது குறித்து விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, ஆலையின் கரும்பு மேலாளர் குமணன் தலைமை தாங்கினார். பெண்ணாடம் கரும்பு கோட்ட அலுவலர் தாமோதரன் முன்னிலை வகித்தார். கரும்பு ஆய்வாளர்கள், முன்னோடி விவசாயிகள், கரும்பு விவசாயிகள், கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், எஸ்.என்.ஜெ., சர்க்கரை ஆலை அறிவித்த கரும்பு நடவு மானியம் மற்றும் 2024 - 25 அரவைக்கான ஊக்கத்தொகை மானியங்கள் வழங்குவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அதற்கான துண்டு பிரசுரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மேலும், கரும்பு நடவுக்கு புதிய தொழிற்நுட்பம் கையாளுவது, விதை நேர்த்தி, பூச்சி நோய் கட்டுப்பாடு மற்றும் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்வது மூலம் வெட்டுக்கூலியை குறைப்பது ஆகியன குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us