sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கலந்தாய்வு கூட்டம்

/

 கலந்தாய்வு கூட்டம்

 கலந்தாய்வு கூட்டம்

 கலந்தாய்வு கூட்டம்


ADDED : நவ 27, 2025 04:45 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் எஸ்.பி., அலுவலகத்தில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அப்போது அவர், புலனாய்வு மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் சட்ட நெறிமுறைகளை சரியாக பின்பற்றி புலனாய்வு செய்ய வேண்டும்.

குற்றவாளிகளுக்கு கண்டிப்பாக தண்டனை பெற்றுத்தர வேண்டும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி, குற்றவியல் துணை இயக்குனர் வைத்தியநாதன், அரசு உரிமையியல் வழக்கறிஞர் ராமன் மற்றும் கடலுார் மாவட்டத்திலுள்ள உதவி அரசு வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us