sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை

/

வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை

வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை

வேணுகோபாலசுவாமி கோவில் கும்பாபிேஷகம் குறித்து ஆலோசனை


ADDED : டிச 23, 2024 05:24 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிேஷம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

நெல்லிக்குப்பத்தில் தமிழக அறநிலையத் துறை கட்டுபாட்டில் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் மூலவர் சிலைகள் அத்தி மரத்தாலானது சிறப்பாகும்.

கோவில் கும்பாபிேஷகம் நடத்தி 20 ஆண்டுகளுக்கு மேலாவதால் திருப்பணிக்காக அறநிலையத்துறை 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, பணிகள் முடியும் நிலையில் உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி கோவில் கும்பாபிேஷகம் செய்ய முடிவு செய்து அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. இதற்கான செலவை உபயதாரர்கள் மூலம் செய்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கான ஆலோசனை கூட்டம் செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.உபயதாரர்களிடம் வசூல் செய்வது சிரமமாக உள்ளதால் அறநிலையத் துறை மூலமே கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென பக்தர்கள் மனு அளித்தனர்.

உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் ரமேஷ்பாபு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us