sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நகரமன்ற கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை

/

நகரமன்ற கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை

நகரமன்ற கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை

நகரமன்ற கூட்டத்தை கூட்ட கவுன்சிலர்கள் கோரிக்கை


ADDED : அக் 19, 2024 04:28 AM

Google News

ADDED : அக் 19, 2024 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் நகராட்சியில் இரண்டு மாதங்களாக நடைபெறாத நகராட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று 6 மாதத்துக்கு தொடர்ந்து மாதத்துக்கு ஒரு முறை நகரமன்ற கூட்டம் நடந்து வந்தது.சில மாதங்களில் இரண்டு முறை கூட கூட்டம் நடந்தது.கடைசியாக கடந்த ஜூலை மாதம் 18 ஆம் தேதி கூட்டம் நடந்தது. ஆனால் ஆகஸ்ட்,செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்கள் கூட்டம் நடக்கவில்லை.

இதுபற்றி கவுன்சிலர்கள் கூறியதாவது மாதத்துக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே கூட்டம் நடக்கும்.அதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு அதிகாரிகளும் சேர்மனும் மக்கள் பணியாற்றுகிறார்கள் என நினைக்கிறோம்.

மூன்று மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே கூட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.கூட்டம் நடக்காததால் மக்கள் பிரச்னைகளை குறித்த பேசமுடியவில்லை. .மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் கூட்டம் நடத்த வேண்டும்.மக்கள் பிரச்னைகளை விவாதிக்க இந்த மாதம் கூட்டத்தை கட்டாயம் நடத்த வேண்டுமென கூறினர்.






      Dinamalar
      Follow us