sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

'தினமலர் செய்தியால் பணிகள் நடக்கிறது' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சு

/

'தினமலர் செய்தியால் பணிகள் நடக்கிறது' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சு

'தினமலர் செய்தியால் பணிகள் நடக்கிறது' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சு

'தினமலர் செய்தியால் பணிகள் நடக்கிறது' நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் பேச்சு


ADDED : அக் 26, 2024 06:44 AM

Google News

ADDED : அக் 26, 2024 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டத்தில், சாலையை காணவில்லை என, கவுன்சிலர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.

நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நடந்தது. கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:

கிரிஜா (துணை சேர்மன்): பதவிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் எனது வார்டில் கழிவுநீர் கால்வாய் பணி, சாலை பணி நடக்கவில்லை.

சத்தியா (தி.மு.க): ராமு தெருவில் பல லட்சம் செலவில் போடப்பட்ட சிமெண்ட் சாலை தரமில்லாமல் குண்டும் குழியுமாக உள்ளது. சாலை போடப்பட்ட 6 மாதத்திலேயே அதை காணவில்லை.

இக்பால்(ம.ம.க): கவுன்சிலர்கள் புகார் கூறினால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. 'தினமலர்' நாளிதழில் செய்தி வந்தால் தான் பணிகள் நடக்கிறது.

புனிதவதி (அ.தி.மு.க): துாய்மை பணியாளர்களுக்கு 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்குவதில்லை.






      Dinamalar
      Follow us