sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சொத்து தகராறு தம்பதி கைது

/

சொத்து தகராறு தம்பதி கைது

சொத்து தகராறு தம்பதி கைது

சொத்து தகராறு தம்பதி கைது


ADDED : ஏப் 09, 2025 06:09 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம், : சொத்து தகராறு காரணமாக அண்ணனை தாக்கிய, தம்பி மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் அடுத்த சிலம்பிமங்கலத்தை சேர்ந்தவர் குணசேகரன், 59 ; கூலித் தொழிலாளி. இவருக்கும் அவரது தம்பி கண்ணன் என்பவருக்கும் இடையே, சொத்து தகராறு காரணமாக, கடந்த நான்கு ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் இவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன்,52; அவரது மனைவி குமாரி,42; ஆகிய இருவரும் சேர்ந்து, குணசேகரனை தாக்கினர்.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுச் சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, கண்ணன், குமாரியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us