sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தம்பதி தாக்கு 4 பேருக்கு வலை 

/

தம்பதி தாக்கு 4 பேருக்கு வலை 

தம்பதி தாக்கு 4 பேருக்கு வலை 

தம்பதி தாக்கு 4 பேருக்கு வலை 


ADDED : ஜன 07, 2024 05:45 AM

Google News

ADDED : ஜன 07, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சம்பத்குமார்,45; இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மாரி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 5ம் தேதி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, சம்பத்குமார், அவரது மனைவி விஜயலட்சுமியை, மாரி, அவரது உறவினர்கள் , ரங்கநாதன், அதியமான், தாஸ் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கினர்.

இதுகுறித்து சம்பத்குமார் கொடுத்த புகாரில், புதுப்பேட்டை போலீசார், மாரி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us