sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பனைமரம் விழுந்து பசு மாடு பலி

/

பனைமரம் விழுந்து பசு மாடு பலி

பனைமரம் விழுந்து பசு மாடு பலி

பனைமரம் விழுந்து பசு மாடு பலி


ADDED : அக் 22, 2025 12:35 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: கனமழை காரணமாக பனைமரம் விழுந்து, பசு மாடு இறந்தது.

புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லையை சேர்ந்தவர் ராஜலட்சுமி, 40; இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து, வருகிறார்.

நேற்று அதிகாலை சுமார் 5.45 மணிக்கு, இப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அவரது வீட்டின் அருகே இருந்த, பனைமரம் முறிந்து பசு மாட்டின் மீது விழுந்ததால், பசு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது.

தகவலறிந்த கால்நடைத் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us