sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சாலையில் திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி

/

சாலையில் திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் திரியும் மாடுகள்; வாகன ஓட்டிகள் அவதி


ADDED : ஜூன் 04, 2025 08:49 AM

Google News

ADDED : ஜூன் 04, 2025 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரி பகுதியில் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் அதிகளவு விபத்துகள் நடக்கிறது.

புவனகிரி வீதிகளில், குறிப்பாக போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் மாடுகளால் எந்நேரமும் சுற்றித் திரிகிறது. சில நேரங்களில் மாடுகள் மிரண்டு ஓடுவதால் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. சாலையில் நடுவே நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு பல முறை புகார் கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இனியாவது சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us