sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

/

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி

பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி


ADDED : ஏப் 30, 2025 07:29 AM

Google News

ADDED : ஏப் 30, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; குமராட்சி வட்டாரத்தில் கோடை பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.

குமராட்சி வட்டாரத்தில் நடப்பு கோடைப்பருவ மின்னணு பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டுள்ளது.

அதில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கிராமப்புற வேளாண் அனுபவ திட்ட மாணவிகள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சமுதாய வள பயிற்றுனர்கள் இப்பணியில் பயிற்சி அளிக்கப்பட்டு ஈடுபட்டு வருகின்றனர்.

வட்டார வேளாண் உதவி இயக்குனர் தமிழ்வேல், வெட்சியூர் கிராமத்தில் நடந்த பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்தார்.

வேளாண் கல்லுாரி பேராசிரியர் ஸ்ரீதரன், வேளாண் அலுவலர் சிந்துஜா உட்பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us