sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு

/

கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு

கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு

கடலுார் பா.ஜ., நிர்வாகி மீது துப்பாக்கி சூடு


ADDED : மே 16, 2025 07:28 AM

Google News

ADDED : மே 16, 2025 07:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை, : கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் அஸ்கர் அலிகான், 53; பா.ஜ., சிறுபான்மை பிரிவு கடலுார் மேற்கு மாவட்ட தலைவர்.

இவர், நேற்றிரவு 7:00 மணியளவில், வீட்டில் இருந்து அருகில் உள்ள இ - சேவை மையத்திற்கு பைக்கில் புறப்பட தயாரானார். அப்போது, அவரை மர்ம நபர்கள் 'ஏர்கன்' வாயிலாக சுட்டனர்.

அதில், அவர் காயமின்றி தப்பினார். பரங்கிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us