sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு

/

மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு

மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு

மின் ஊழியருக்கு 2 ஆண்டு சிறை கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு


ADDED : ஏப் 18, 2025 08:07 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார், வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் இளமாறன். இவர், தனது தம்பி இளஞ்செழியன் என்பவரின் புதிய வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 2013ம் ஆண்டு கடலுார், புதுப்பாளையம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

மின் இணைப்பு வழங்க, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்த முனுசாமி,56; என்பவர் 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

இதுகுறித்து இளமாறன், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

தொடர்ந்து, லஞ்சம் வாங்கிய முனுசாமியை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

வழக்கு விசாரணை முடிந்து, கடலுார் தலைமை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். இதில், முனுசாமிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, 15ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.






      Dinamalar
      Follow us