sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

/

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு


ADDED : ஜூலை 23, 2011 11:37 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் திட்டக்குடி தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்து பணிகளை ஆய்வு செய்தார். ஜூலை 27ம் தேதி எழுத்தூரில் நடைபெற உள்ள மனுநீதி நாள் முகாம் குறித்து பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தார். முதியோர், விதவை, ஊனமுற்றோர் உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்த மனுக்கள் மற்றும் விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி பெறப்பட்ட மனுக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தாசில்தார் சையத்ஜாபர், சமூக பாதுகாப்பு தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார்கள் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us