sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

திருடன் என தாக்கு: ஒருவருக்கு வலை

/

திருடன் என தாக்கு: ஒருவருக்கு வலை

திருடன் என தாக்கு: ஒருவருக்கு வலை

திருடன் என தாக்கு: ஒருவருக்கு வலை


ADDED : ஜூலை 23, 2011 11:39 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : நள்ளிரவில் தோட்டத்திற்கு சென்றவரை திருடன் எனக் கருதி தாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலூர், மஞ்சக்குப்பம் லோகநாதன் நகரைச் சேர்ந்தவர் விநாயகம், 48. இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் இந்திரா. இரு குடும்பத்திற்குமிடையே வீட்டு மனைத் தகராறு காரணமாக முன்விரோதம் உள்ளது. விநாயகம் நேற்று நள்ளிரவு இயற்கை உபாதை கழிக்க தனது வீட்டு தோட்டத்திற்குச் சென்றார். அப்போது தனது வீட்டு தோட்டத்தில் இருந்த இந்திரா திருடன் எனக் கருதி கூச்சலிட்டார். அதனைக் கேட்டு ஓடி வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுப்ரமணியன், 44; விநாயகத்தைத் தாக்கினார். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சுப்ரமணியனை தேடிவருகின்றனர்.










      Dinamalar
      Follow us