sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு

/

புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு

புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு

புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவுக்கு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு


ADDED : ஜூலை 23, 2011 11:43 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவிற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கடலூரில், பாலசுப்ர மணியன் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுப் பணியாளர்களுக்கு நீண்டகாலமாக இருந்து வந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த மத்திய, பெரும்பாலான மாநில அரசுகள் முடிவு செய்தன.

இத்திட்டத்தை 1.1.2004ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு 1.4.2003ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தது. இந்நிலையில் மத்திய அரசு புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை வரும் 1ம் தேதி பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த புதிய திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுப் பணியாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. இரண்டு கோடி பணியாளர்களின் கருத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் மசோதாவை நிறைவேற்றுவது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு பாலசுப் ரமணியன் கூறினார்.










      Dinamalar
      Follow us