sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

/

கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்

கூட்டுறவு சங்க பேரவைக் கூட்டம்


ADDED : ஆக 26, 2011 12:09 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் அருகே சி.முட்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆண்டு பேரவைக் கூட்டம் நடந்தது.

தனிஅலுவலர் ராஜதுரை தலைமை தாங்கினார். செயலர் சேகர் வரவேற்றார். கூட்டத்தில் சி.முட்லூர், அ.மண்டபம், மேல் அனுவம்பட்டு, கீழ் அனுவம்பட்டு, அம்புபூட்டியபாளையம், லால்புரம், தில்லைநாயகபுரம், கீழமூங்கிலடி உள்ளிட்ட சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து 106 உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் பங்கேற்றனர். ஆண்டு வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் செயல்படுத்த உள்ள பணிகள் குறித்த தீர்மானங்கள் முன் மொழியப்பட்டது.








      Dinamalar
      Follow us