sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்

/

சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்

சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்

சத்துணவு பணியாளர் சங்க ஒன்றிய செயற்குழு கூட்டம்


ADDED : ஆக 26, 2011 12:10 AM

Google News

ADDED : ஆக 26, 2011 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி : தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மங்களூர் ஒன்றிய செயற்குழு கூட்டம் திட்டக்குடியில் நடந்தது.

சங்கத் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சற்குரு, கவுரவத் தலைவர் ஜெயராஜ், விஜயபாண்டியன் முன்னிலை வகித்தனர். பிரசார செயலர் கணேசன், ரவிச்சந்திரன், சந்திரா உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் சத்துணவு பணியாளர்களை தமிழக அரசு உடன் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற சத்துணவு பணியாளர்களுக்கு தனியாக சங்கம் அமைப்பது. சத்துணவு மையம் தோறும் இலவச எரிவாயு இணைப்பு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








      Dinamalar
      Follow us