sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்

/

புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்

புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்

புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி துவக்கம்


ADDED : ஆக 27, 2011 09:05 PM

Google News

ADDED : ஆக 27, 2011 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : கடலூர் புதுப்பாளையம் இரட்டை பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கியது.

கடலூர் புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள இரட்டைப்பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கடந்த 23ம் தேதி துவங்கி 1ம் தேதி வரை நடக்கிறது. தினமும் மாலை 6 மணிக்கு சுவாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு இரவு 8 மணிக்கு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 1ம் தேதி வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 10 மணிக்கு வினாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. பூஜை ஏற்பாடுகளை கீர்த்தி வாசன் குருக்கள், நிர்வாக அதிகாரி நாகராஜன் செய்து வருகிறார்.








      Dinamalar
      Follow us