sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கீழ் அனுவம்பட்டு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம்

/

கீழ் அனுவம்பட்டு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம்

கீழ் அனுவம்பட்டு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம்

கீழ் அனுவம்பட்டு மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம்


ADDED : ஆக 28, 2011 11:05 PM

Google News

ADDED : ஆக 28, 2011 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை : சிதம்பரம் அருகே கீழ் அனுவம்பட்டு சாலைக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் ஆவணி மாத உற்சவம் நடந்தது.

சிதம்பரம் அடுத்த கீழ் அனுவம்பட்டு சாலைக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி மாதத்தில் சிறப்பு உற்சவம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு உற்சவத்தை முன்னிட்டு கடந்த 23ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடந்து வந்தது. 26ம் தேதி மாலை 6 மணிக்கு வெள்ளாற்று வடிகாலில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு கோவிலை சென்றடைந்தது. இரவு வானவேடிக்கை மற்றும் சிறப்பு அலங்கார ஆராதனை நடந்து. சுற்றுப்பகுதியினர் சுவாமி தரிசனம் செய்தனர். 27ம் தேதி காலை சுவாமி வீதியுலாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது.










      Dinamalar
      Follow us