sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி காட்டுமன்னார்கோவில் பா.ம.க., முடிவு

/

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி காட்டுமன்னார்கோவில் பா.ம.க., முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி காட்டுமன்னார்கோவில் பா.ம.க., முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி காட்டுமன்னார்கோவில் பா.ம.க., முடிவு


ADDED : செப் 04, 2011 11:13 PM

Google News

ADDED : செப் 04, 2011 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளின் உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது என காட்டுமன்னார்கோவிலில் நடந்த பா.ம.க., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் ஒன்றிய, நகர பா.ம.க., செயற்குழுக் கூட்டம் ஒன்றிய தலைவர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. நகர செயலர் மோகன் வரவேற்றார். ஒன்றிய செயலர் கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் வேணு புவனேஸ்வரன் சிறப்புரையாற்றினார். முன்னாள் மாவட்டச் செயலர் கண்ணன், ஒன்றிய குழு உறுப்பினர் வரதராசன், ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திராவிட கட்சிகளோடு ஒட்டு உறவு இல்லாமல் தனித்து போட்டியிடுவது, கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










      Dinamalar
      Follow us